|
வாசகர்க்கு இலகு எழுத்தாளர்க் கழகு |
|
|
எழுதியவர் 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Thursday, 24 July 2008 |
அழகாய்ச் சொல்பொறுக்கி கவிதை அமைவதில்லை அழகாய் உண்மைதன்னை உரைத்தலிலே அதுஇருக்கும் பெரிதாய்த் தமையெண்ணப் பெரும்கடும்சொல் தேடிஅதைப் பெரிதாய் அனுமதிப்பார்...
|
|
மேலும்...
|
|
|
மாமனிதர் சிரித்திரன் சிவஞானசுந்தரம் (சுந்தர்) |
|
|
எழுதியவர் சோழியான்
|
|
Sunday, 20 July 2008 |
|
செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள்...
|
|
மேலும்...
|
|
பொங்கு தமிழால் - நீ பொங்கு தமிழா! |
|
|
எழுதியவர் 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 12 July 2008 |
எங்குமில்லா விதமதிலே சர்வதேசம் குலுங்கிட எங்குமுள்ள இனவிரோதத் துரோகிகளும் வெட்கிட அங்கிருந்தும் எங்கிருந்தும் நீதிகொல்வர் நடுங்கிட பொங்குதமிழ் பொங்கியெழுந் தெங்கும்பறை முழங்குதே...
|
|
மேலும்...
|
|
பொங்கு தமிழ் பூமியின் பேரதிசய இதிகாசம் |
|
|
எழுதியவர் கோசல்யா சொர்ணலிங்கம்
|
|
Wednesday, 09 July 2008 |
பொங்கு தமிழ் தமிழின ரோசத்தின் வெளிப்பாடு மானத்தின் விழிப்பு தேசியத்தின் குரல் தமிழர் தாயகத்தின் தாகம்...
|
|
மேலும்...
|
|
அவர்கள்..!! |
|
|
எழுதியவர் சோழியான்
|
|
Saturday, 05 July 2008 |
காவியங்களுக்கு புதுக்கோலம் காட்டியவர்கள் ஈகையின் எல்லைகளை துடைத்தெறிந்தவர்கள் வரம்பினுள் அடங்கா எம் விளைநிலங்கள்...
|
|
மேலும்...
|
|
பின்பற்ற மறுத்தால் புண்பட நேரும் (கவிதைச் சிறுகதை 2) |
|
|
எழுதியவர் 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Wednesday, 02 July 2008 |
அவசரப் புத்தியதால் கேடுவரும் - என்று அறிந்தாலும் பின்பற்றார் துயர் பெறுவர். வைத்தியன் மடலன்று மதியமதில் - வந்து மந்திரி வசம்சேர, அவன் படித்தான்...
|
|
மேலும்...
|
|
|
நீ முன்னால போ, நான் பின்னால வர்றேன்! |
|
|
எழுதியவர் அப்பாவி அப்பாசாமி
|
|
Wednesday, 16 July 2008 |
ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மந்திரியும் தளபதியும் இருந்தாங்களாம். தளபதிக்கு ராசாவ கொன்னுட்டுப் பதவியப் புடிச்சுக்கணும்னு நம்ம பழைய தமிழ்ப்பட கதைகள்ல வர்றதுபோலவே ஆசையாம். அவன்ட திட்டம் மந்திரிக்குப் புரிஞ்சாலும் எப்புடி நிரூபிக்கிறதுன்னு...
|
|
மேலும்...
|
|
VALARY - A WEB TV |
|
|
எழுதியவர் தமிழமுதம்
|
|
Thursday, 10 July 2008 |
உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழ் மக்களின் வளங்களுக்கும் சிறப்புத்
திறன்களுக்கும் சாதனைகளுக்கும் அபிலாசைகளுக்கும் ஒளி-ஒலி வடிகால் அமைத்து
கொடுக்கும் செழிப்பான தளமாக...
|
|
மேலும்...
|
|
பட்டதும் போதும் படுவதும் போதும் தமிழ் மண் நிச்சயம் மீளும்! |
|
|
எழுதியவர் 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 08 July 2008 |
 எத்தனை நாடுகள் நாம்வாழு கின்றோம்? எத்தனை நாடுகள் நாம்கொண்டு உள்ளோம்? எத்தனை காலம்நாம் கைகூப்ப உள்ளோம்? எத்தனை காலத்தில் நாம் மீள உள்ளோம்...
|
|
மேலும்...
|
|
விடியல் |
|
|
எழுதியவர் இந்துமகேஷ்
|
|
Saturday, 05 July 2008 |
ஒவ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...
|
|
மேலும்...
|
|
அர்த்தத்தோடே எதிர்த்தாதான் அறிவு வளரும்! |
|
|
எழுதியவர் அப்பாவி அப்பாசாமி
|
|
Thursday, 26 June 2008 |
அப்பாடியோவ்! கொடலுகிடலெல்லாம் பத்தி எரிஞ்சமாதிரி இருந்துது. அதுமட்டுமா? நாத்தமா நாத்தம! நாக்கையே புடுங்கிக்கிட்டு சாவலாம்போல இருந்திச்சுது எனக்கு...
|
|
மேலும்...
|
|
|