|
நீர்த்திடாமல் எம் நீத்தலை நிறுத்தி.. |
|
|
Written by தும்பையூரான்
|
|
Friday, 03 July 2009 17:03 |
உயிர்த்தெழுந்து உரம் ஊற்றி, பயிர் வதைந்த பாதம் நோக்கி, பாரில் எங்கள் பாகம் தேற்போம், பார்த்திருந்த பாவம் பகற்போம்..
|
|
Read more...
|
|
|
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! |
|
|
Written by ராஜேஸ் யஸ்மின் வில்லியம்
|
|
Thursday, 02 July 2009 00:00 |
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! மரத்தடியில் மாணவிகள்! ஓ!! வேரில் இருந்து பூக்களா!! என்று இளமைக்கவிதைகள் முதிர்வயதிலும் கேட்ட எங்கள் 'மண் தோன்ற..
|
|
Read more...
|
|
இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்? |
|
|
Written by தும்பையூரான்
|
|
Tuesday, 30 June 2009 17:08 |
ஆ,ஆ நான் யார்? இது எந்த இடம்? என்ன இது? என்னை சுற்றி இங்கு என்ன நடக்குது..
|
|
Read more...
|
|
வித்தெடுத்தார் விடுதலை விழுமியங்களை |
|
|
Written by தும்பையூரான்
|
|
Sunday, 28 June 2009 00:00 |
புலமே, உன் புலத்தை புடமிட அகமெடு, ஆர்த்தாடு ஆரணியெல்லாம் ஆற்றாக அறமிடு, கூர்த்தாடும் குலையன், குலமழிக்கும்..
|
|
Read more...
|
|
இனம் தின்னும் ராஜபக்சே |
|
|
Written by கவிஞர் வைரமுத்து
|
|
Saturday, 27 June 2009 22:26 |
வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக் கண்ணீரை மாற்றுங்கள்..
|
|
Read more...
|
|
இசையுலகின் சூரியன் மைக்கல் ஜெக்சன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி |
|
|
Written by 'சிந்தனைச் செல்வா' எழிலன்
|
|
Friday, 26 June 2009 16:01 |
கள்ளமில்லா உன் சிரிப்பில் முழுஉலகும் மயங்கியதே! உள்ளமெல்லாம் தர்மம் நிறை உயர்ந்தவனாய்த் திகழ்ந்தினையே..
|
|
Read more...
|
|
|
துளைவேலி உணரேல் துயரமே நிலையாம்! |
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Wednesday, 01 July 2009 14:34 |
தீமைகளைச் செய்வதற்குத் திட்டமிட்டு இயங்குபவர் தீமைகளைச் சாடுபவர் என்பவராய் நடித்திடலாம்..
|
|
Read more...
|
|
சூடு கண்ட பூனை |
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Monday, 29 June 2009 01:18 |
மணமென்ப தின்றியே வீசும் போதும் தென்றலில் இனிமையே நிலைத்து நிற்கும் தென்றலே கழிவறை தாண்டி வந்தால்..
|
|
Read more...
|
|
உயிர்த்தெழுவோம் (திகதி மாற்றம்) |
|
|
Written by Canada TYO Media
|
|
Saturday, 27 June 2009 22:52 |
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக,.
|
|
Read more...
|
|
இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா? |
|
|
Written by தும்பையூரான்
|
|
Friday, 26 June 2009 16:09 |
இசையுலகின் இளவரசன், இளமையில் முதிர்ந்த முகூர்த்தன், செழுமைகளை செம்மையாக செகம் சேர்த்தவன்..
|
|
Read more...
|
|
இந்நாள் பாரதம்...! |
|
|
Written by மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Friday, 26 June 2009 00:00 |
திரௌபதையின் சபதம் முடிக்க தருமன் கூட்டுச் சேர்ந்திருக்கிறான் துச்சாதனர் கூட்டத்தோடு..
|
|
Read more...
|
|
|