|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Wednesday, 17 June 2009 00:00 |
ஏலாமே போச்சுன்னா விதிதான்னு சொல்லுறான் வறுமய பாத்தாலும் விதியேன்னு சொல்லுறான்..
|
|
Last Updated on Thursday, 18 June 2009 18:14 |
|
Read more...
|
|
எலக்சன் வருதாமே! என்ன செய்யலாம்? |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 03 March 2009 08:06 |
பக்குவமா பேசிப்பேசிக் கழுத்தஅறுப்பான் திக்குமுக்கு ஆடவச்சு தன்ன வளப்பான் பொய்ய மட்டும் வச்சுநீதிநாயம்..
|
|
Last Updated on Wednesday, 04 March 2009 00:17 |
|
Read more...
|
|
வெரலு துறுதுறுக்குது சாமி! |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Sunday, 28 December 2008 01:27 |
நல்லதத்தான் நம்பி நாம நாட்டக் குடுக்கிறோம் நல்லவங்க யாருஎன்னு பாக்க தவறுறோம் கள்ளருக்கு வாக்குபோட்டு தலைவராக்குறோம் கள்ளத்தனத் துக்குநாட்டை வுட்டுத் தவிக்கிறோம்..
|
|
Read more...
|
|
நெசத்தோடே நெசம்னா என்னங்க? |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 02 September 2008 18:10 |
பணம், வசதி, படிப்பு, பட்டம் ஒசத்தி தராது - நம்ம கொணம் நன்மைக் கொதவலேன்னா ஒசத்தி வராது எனம் மனுசர் என்னு ஒண்ணு! ஏத்துக்கிடாமே...
|
|
Read more...
|
|
அட, பொலம் பெயர் போக்கிரீங்களா! |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 12 August 2008 23:00 |
பட்டம் பட்டம் பட்டமுன்னு போடு போடறான் கட்டுக்காசக் கட்டி டாக்டர் பட்டம் வாங்குறான் கலாச்சார விழாவுன்னு ஓசி மண்டபம் கரித்தாசு கிட்ட கேட்டு விழா வைக்கிறான்...
|
|
Last Updated on Wednesday, 13 August 2008 12:06 |
|
Read more...
|
|
|
பிரிச்சுப் பாத்துப் புரிஞ்சிக்கணும் |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 31 March 2009 17:40 |
ஆடம்பரமா மேடைவச்சு மாலைபோட்டு எடுத்துக்கிட்டா சரித்திரமாப் பதிஞ்சு போவுமா? மத்தவங்க துன்பத்திலே அரசியல்ல..
|
|
Last Updated on Tuesday, 31 March 2009 17:54 |
|
Read more...
|
|
மறக்கப்படாது, மறக்கவே படாது |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Wednesday, 21 January 2009 03:28 |
கண்டவங்க பேச்சக்கேட்டு நம்பக்கூடாது கண்டபடி யாரையுமே ஏத்துக்கக்கூடாது கண்டகண்ட சங்கத்திலே சேரக்கூடாது கண்டகண்ட மனுசரோடே ஒறவும்கூடாது..
|
|
Read more...
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 21 October 2008 23:55 |
ஊர்திருந்த வேணுமின்னு சேவைசெய்யணும் ஊர்திருத்த முந்திநம்மை திருத்திக் கொள்ளணும் யாருன்னாலும் மனுசருன்னா ஒண்ணா நெனைக்கணும்..
|
|
Read more...
|
|
பிசுனசு கடவுளை ஏத்துக்காதே! |
|
|
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Friday, 22 August 2008 23:02 |
மனுசனையே தரம் வகுக்க சாதிய வச்சா - அந்த மனுசன்செய்த பாவம்அது கடவுள் செஞ்சதா? சுயநலமா தன்னைவளக்க மக்களை ஏய்க்க...
|
|
Last Updated on Saturday, 23 August 2008 23:19 |
|
Read more...
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Wednesday, 21 May 2008 23:00 |
|
ஏழைங்கள வச்சுஓட்டு கேட்டு பதவி ஏறுறான் நாளைக்கேநான் தேனும்பாலும் தந்துருவேன் எங்கிறான் காலையிலே விடிஞ்சப்புறம் தொவங்கும்பசி கொறையலே...
|
|
Last Updated on Thursday, 22 May 2008 12:24 |
|
Read more...
|
|
|
|
|
|