|
Written by மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Tuesday, 09 June 2009 17:28 |
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்..
|
|
Last Updated on Wednesday, 10 June 2009 18:21 |
|
Read more...
|
|
Written by மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Friday, 31 October 2008 01:00 |
“மரங்களை நேசிக்கும் நீயா...? இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்..
|
|
Read more...
|
|
Written by சாத்திரி
|
|
Wednesday, 04 June 2008 23:59 |
ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர். நாய்தானே அவரின்ரை வாகனம்? எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும்தான் வைரவருக்கு துணை. யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால்...
|
|
Last Updated on Thursday, 05 June 2008 00:09 |
|
Read more...
|
|
Written by 'வீரகேசரி' மூர்த்தி (கனடா)
|
|
Wednesday, 10 October 2007 00:00 |
இந்த நாட்டில மற்றவையிளிட்ட இருந்து எப்படி பணத்தைச் சுரண்டலாமென்று பாப்பினமே தவிர கஸ்டப்பட்டு நொந்து போய் இருக்கிறவனுக்கு ஒரு ஐஞ்சு டொலர் கொடுப்பமே என்று ஒருதரும் யோசிக்காயினம். ஊரில எண்டால்... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:20 |
|
Read more...
|
|
Written by ஷியாம்
|
|
Wednesday, 31 August 2005 00:00 |
|
கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன்... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:21 |
|
Read more...
|
|
Written by கலையரசி குகராஜ்
|
|
Friday, 15 April 2005 00:00 |
|
சுவரிலே மாட்டியிருந்த கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை 'கூ கூ' என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. 'அட, அதற்குள் மணி... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:25 |
|
Read more...
|
|
|
Written by அங்கயற்பிரியன்
|
|
Saturday, 06 December 2008 23:00 |
என்னிடம் ”சின்னண்ணை தேவகண்ணி என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றாள். ஞாபகமில்லை என்று முற்று முழுதாக மறுக்க முடியவில்லை. ஏனென்றால்..
|
|
Last Updated on Sunday, 07 December 2008 23:06 |
|
Read more...
|
|
புரியாத புதிர் புரிந்த போது..! |
|
|
|
|
Written by தேசப்பிரியன்
|
|
Tuesday, 09 September 2008 00:04 |
காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...
|
|
Last Updated on Wednesday, 10 September 2008 23:34 |
|
Read more...
|
|
Written by சாந்தினி வரதராஜன், ஜேர்மனி
|
|
Saturday, 23 February 2008 00:00 |
முன்பு முற்றவெளிக்கு போன மாடுகள் காணாமல் போனால் முனியப்பருக்கு நேர்த்திவைக்கும் அம்மா கடிதத்தில் எழுதியிருந்தா மாடுகள் காணாமல்போன காலம் மாறி இப்போ மனிதர்கள் காணாமல் போகிறார்கள்... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:38 |
|
Read more...
|
|
Written by கோசல்யா சொர்ணலிங்கம்
|
|
Saturday, 26 May 2007 20:56 |
'மழையும், சேறும், சகதியும் சேலைத்தலைப்பை சேர்த்து நனைக்க. தமிழ் கலாசாரத்தை அதன் மூலமாகத்தான் காட்டலாம் என்றதான போலித்தனத்தைப் புறந்தள்ளி தமிழ் பற்றும் தாகமும் நாம் அணிந்துகொள்ளும்... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:24 |
|
Read more...
|
|
Written by ஷியாம்
|
|
Wednesday, 03 August 2005 00:00 |
|
விஜி தனது வீடியோ கமராவை எடுத்து வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான். பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருதடைவைக்குப் பலதடைவை பார்த்தான்... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:21 |
|
Read more...
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Friday, 17 December 2004 00:00 |
|
மத்தியானத்தைத் தாண்டிப் பொழுது ஓடிக்கொண்டிருந்தது. வெய்யில் நமது தாயகத்தை நினைவுபடுத்தியபடி நன்றாக எரித்தபடி இருந்தது... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:24 |
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 2 |