|
கோவணமும் ஆவணமின்றி அகலும் |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Saturday, 15 May 2010 00:00 |
புலத்து நண்பனே! என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்? உன் கடனாற்ற! வழமைபோல்..
|
|
Read more...
|
|
நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம் |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Friday, 30 April 2010 00:00 |
பேரவலத்தால் இன்று பேயாட்சி - எங்கள் தேரோட்ட வீதியெல்லாம் ரத்தாட்சி நீரோட்டம் அங்கே வறட்சியாக்கி - எங்கள் வாசலெல்லாம் வைத்தானே நெருப்பாக்கி..
|
|
Last Updated on Saturday, 01 May 2010 09:27 |
|
Read more...
|
|
நெருப்பாற்றில் மலர்ந்த தீ மா வீரத்தால் வளர்ந்த தீ |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Wednesday, 14 April 2010 00:00 |
ஆவி வழி சொந்தங்கள் ஆயிரங்கள் இழந்தாலும் மீதி எழும் பந்தங்கள் - வீதி கீற விழுமியங்கள்..
|
|
Read more...
|
|
மொழியும், இனமும் பேதமேன் சூட்டியது? |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Thursday, 18 March 2010 00:00 |
ஆவணத் தமிழனின் கோவளங்கள் மீட்க, பூபாளம் பூட்டிய எம் புண்ணியரின் தடம் ஒற்றி, பேதங்கள் களைந்து எங்கள் பேதமை கலைத்து, மொழியென்ற, மதமென்ற, ஈனம் கழித்து..
|
|
Read more...
|
|
வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல் |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Thursday, 11 March 2010 00:00 |
மாறும், களம் மாறும் நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும். சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்..
|
|
Read more...
|
|
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும் |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Tuesday, 23 February 2010 00:00 |
உள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும் கள்ள மனதின் கருமாந்தர்களே! வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்..
|
|
Read more...
|
|
|
அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம். |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Friday, 12 February 2010 00:00 |
புரியாத பரிவெழுதும் புதர்களிலே! வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்? வலுவெல்லாம் வதைமுகாமில்! தெளிவெல்லாம் புறமுதுகில்..
|
|
Read more...
|
|
ஒறுக்கவோ, ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.. |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Tuesday, 26 January 2010 00:00 |
அழுகை! இடம், பொருள், ஏவல் சார்ந்ததாக இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்..
|
|
Read more...
|
|
கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா! |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Saturday, 16 January 2010 00:00 |
கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா! கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே..
|
|
Last Updated on Wednesday, 20 January 2010 23:01 |
|
Read more...
|
|
சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி! |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Wednesday, 13 January 2010 00:00 |
எஞ்சி நிற்கும் எம் உறவுகளே! விரட்டு இந்த விதை விடைத்தவனை, ஓட, ஓட விரட்ட உமக்கு கிடைத்த - ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு..
|
|
Read more...
|
|
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்! |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Thursday, 07 January 2010 00:00 |
உங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்? பங்கமது நாளும், பொழுதுமாய் உன் அங்கமதை அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்? எவர் அறிவார்..
|
|
Read more...
|
|
நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில் |
|
|
|
|
Written by தும்பையூரான்
|
|
Monday, 04 January 2010 00:00 |
வேதனையின் வேகமையில், அதன் சுமைகளின் சுமையை நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த இமைப்பொழுதிலா - நீ இந்த இணையற்ற வேகம் தரித்தாய்..
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 9 |