|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Sunday, 09 May 2010 00:00 |
என் கோபங்களையும், ஆத்திரங்களையும் கொட்டி தீர்த்தபின்னும்... மென்மையாக மேனி வருடி மெய்சிலிர்க்க வைத்தவள்..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Tuesday, 04 May 2010 00:00 |
உன்னை கசங்காமல் வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே தொலைந்து போகிறது என் இயல்பான சிந்தனைகள்..
|
|
Last Updated on Tuesday, 04 May 2010 11:29 |
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Saturday, 27 March 2010 00:00 |
நாம் தேடுவது எதுவென்று நமக்கு தெரியாமலே தேடுகிறோம் தேடுதல் சுகமாகவே இருக்கிறது தேடியது கிடைக்காதவரை..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Monday, 08 March 2010 00:00 |
மென்மையில் மலைதான் வெடித்து சிதறாதவரை.. ஒளி தரும் தீபம்தான்..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Wednesday, 03 March 2010 00:00 |
என்னை பற்றி மட்டுமே பேசிய என் உதடுகள் எப்படி மறந்தது உன் உள்ளம் காண..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Sunday, 21 February 2010 00:00 |
நாட்கள் நகர்ந்தாலும் நிமிடங்கள் இடைவெளியில் கூட இடைவிடாத அவனின் நினைவுகள் இடையூறானது என் இயல்பு வாழ்க்கைக்கு..
|
|
Read more...
|
|
|
பாத்திரம் தகுந்து பாத்திரமாகுபவள் |
|
|
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Wednesday, 20 January 2010 00:00 |
கிளி என்பார்கள் அழகாய் இருப்பதாக நினைக்காதே அவர்கள் சொல்வதை திருப்பி சொல்லத்தான்..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Tuesday, 12 January 2010 00:00 |
|
உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்..
சில வானளவு சந்தோசங்களை பகிர்ந்துகொள்ள..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Saturday, 02 January 2010 00:00 |
வருடத்தை வரவேற்க கொஞ்சம் தயக்கம் எனக்கு என் வாலிபம் கரைவதையும் என் வயது குறைவதையும் நினைக்கையில..
|
|
Last Updated on Monday, 04 January 2010 22:13 |
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Sunday, 13 December 2009 00:00 |
உன்னை பிரகாசிக்க வைக்கும் உள்ளொளியாய் உனக்குள் நான் இருப்பதை நினைக்கையில் பெருமைதான் எனக்கு..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Sunday, 06 December 2009 00:00 |
எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒற்றை புன்னகை உதிர்த்துவிட்டு சென்றிருந்தால் - அதில் ஓராயிரம் பதில்களை பெற்றிருப்பேன்..
|
|
Read more...
|
|
Written by மு.சரளாதேவி - கோவை
|
|
Thursday, 12 November 2009 00:00 |
மற்றவரில் தனித்து நிற்பதாய் நினைத்து என்னில் இருந்து விலகி தனிமையில் நான்..
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 4 |