|
Written by இராஜன் முருகவேல்
|
|
Sunday, 26 August 2007 20:13 |
"ஓ... எங்கடை ஆக்களுக்கு டொக்டரோ இஞ்சினியரோ வாத்தியாரோதான் மாப்பிளையாய் வேணுமெண்டால் அவையளும் அதுக்கேத்தமாதிரிச் சீதனம் கேப்பினம்தானே.... ஆரையும் ஆரும் கட்டலாம் எண்டு பொம்பிளையள் வெளிக்கிட்டால் ஏன்... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:02 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Sunday, 26 February 2006 00:00 |
|
எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள்... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:35 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Saturday, 29 January 2005 00:00 |
"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி.
"ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார்...
|
|
Last Updated on Friday, 30 March 2007 23:28 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Tuesday, 14 December 2004 00:00 |
''உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?"
கடந்த சிலமாதங்களாகவே இந்த வசனத்துடன் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிடுவாள் மனைவி விமலா...
|
|
Last Updated on Tuesday, 27 March 2007 18:11 |
|
Read more...
|
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Saturday, 23 December 2006 00:00 |
|
சக்தியின்றேல் சிவமில்லை.... சிவமின்றேல் சக்தியில்லை. நானே குடும்பத்தின் ஆணிவேர்.... நீ என்னை வைத்து வாரிசுகளை உருவாக்கி, ஆளாக்கி, உலகத்தில் உனக்கொரு குடும்பமென்று ஒன்றென உலாவருவாய்.... |
|
Last Updated on Saturday, 08 March 2008 17:39 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Thursday, 10 November 2005 00:00 |
|
செங்கற்களாலான பழையது என்றோ, புதியது என்றோ கூற முடியாத
நடுத்தரக் கட்டிடம். சீமெந்தால் அழுந்திப் பூசாமல், செங்கற்களை ஒன்றன்
மேல் ஒன்றாக அடுக்கி சீமெந்தால் ஒட்டியதுபோன்ற வெளித் தோற்ற...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 02:38 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Thursday, 06 January 2005 00:00 |
"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..."
சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்...
|
|
Last Updated on Tuesday, 27 March 2007 18:25 |
|
Read more...
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Wednesday, 10 November 2004 00:00 |
பிராங்பேர்ட் விமானநிலையம். விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா... |
|
Last Updated on Saturday, 08 March 2008 17:40 |
|
Read more...
|
|
|
|
|
|