|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 13 November 2007 16:14 |
(தவறுதலாக விடுபட்ட இறுதிப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது) உந்துருளி வேகத்தில் அவன் அவளை நெருங்கினான். அவன் உள்ளே நுழையவும் அவள் கதவை சாத்தினாள். இரு உருவங்களும் சில விநாடிகள் இறுகி நின்று, ஓன்றாகிக் கொண்டன.
மதனகுமாருக்கு அது புத்தம் புது அனுபவம்...
|
|
Last Updated on Monday, 07 April 2008 23:08 |
|
Read more...
|
|
தட்டிப்பார் தட்டுப்படும்! |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 11 August 2007 00:12 |
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய வரலாற்றிலே தமிழர்களாக வலிந்து
தாக்கிச் சிங்களவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்க என்றுமே விழைந்ததில்லை.
ஆனால் அவர்கள்தான் தமிழர்களைத்...
|
|
Last Updated on Sunday, 12 August 2007 00:17 |
|
Read more...
|
|
சும்மாவும் பாவம் வேண்டாம்! |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 31 July 2007 11:59 |
வானொலியில் மிகவும் அடிக்கடி துட்டகைமுனுதான் வந்து கொண்டிருந்தான்.
அதுவும் அன்றைய மந்திரிகளின் வாய்களிலிருந்து. தேசத் தலைவர்களின் வாய்கள்
அன்று வானொலிகளில் நாசகார...
|
|
Last Updated on Thursday, 02 August 2007 23:07 |
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Thursday, 20 July 2006 00:00 |
|
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாமாமே! இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் அந்தச் சிரிப்பில்…பொய் இருக்கவில்லை, கபடம் இருக்கவில்லை, களங்கம் இருக்கவில்லை...
|
|
Last Updated on Monday, 02 June 2008 23:00 |
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Wednesday, 18 January 2006 00:00 |
அந்தக் கடையின் முன்பாக ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த வீதியால் போவோரில் சிலர் சற்று நின்று கவனித்துவிட்டு, பேசாமல்...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 02:49 |
|
Read more...
|
|
இந்தக் கலவரமும் அவசியந்தான்! |
|
|
|
|
Written by "சிந்தனைச் செல்வர்" எழிலன்
|
|
Friday, 14 October 2005 00:00 |
1983ம் ஆண்டு யூலை மாதத்தில் ஒருநாள்.
அந்த இளைஞனும் அமலனும் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் ஓர் அகதிகள் முகாமிற்கு உணவு கொண்டு சென்றபோது திடீரென...
|
|
Last Updated on Monday, 02 June 2008 23:12 |
|
Read more...
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 01 September 2007 00:49 |
நாடகம் முடிய, டிக்கட் இல்லாமல் வந்து இரசித்த அத்தனை கிழடுகளுக்கும்
தேநீர் வழங்கப்பட்டது. சில படுகிழடுகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய
மினி உரல்களுக்குள் வெற்றிலை பாக்கு போட்டு இடித்துச் சுவைத்ததுடன்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள, கலகலப்பாக காட்சி முடிவுக்கு...
|
|
Last Updated on Saturday, 01 September 2007 00:52 |
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Sunday, 05 August 2007 00:22 |
என்னைப் பொலீசில் அடிக்க வைத்து சிறைக்கும் அனுப்பி என் குடும்பத்தைக்
கதறி அழ வைத்த தமிழ் நாயே! இன்றைக்கு உன் பெண்களுக்கும் குடும்பத்துக்கும்
எங்களிடம்தான் விருந்து. முடிந்தால் பொலீசுக்கு...
|
|
Last Updated on Tuesday, 07 August 2007 00:16 |
|
Read more...
|
|
முன் கதவைத் தட்டினால், பின் கதவால் ஓடிவிடு |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Sunday, 23 July 2006 00:00 |
|
'பட…பட…பட...'
அமலனின் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள்.
ஊரெங்கிலும் ஒரே இனக்கலவர...
|
|
Last Updated on Monday, 02 June 2008 22:59 |
|
Read more...
|
|
நம்ம மவராசா எங்கே போயிட்டாராம், தம்பி? |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Sunday, 12 March 2006 00:00 |
|
1983.
காலை வெய்யில்
சுட்டெரிக்கத் துவங்கிக் கொண்டிருந்தது. கலவரத்தால் எரிந்தழிந்த
தமிழர்களின் உடைமைகளின் சூடு கூட இன்னமும் தணியவில்லையே! அதற்குள் இந்த...
|
|
Last Updated on Monday, 02 June 2008 23:00 |
|
Read more...
|
|
பொய் சொல்ல வேவேண்டும் பாப்பா! |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Monday, 17 October 2005 00:00 |
1958ம் ஆண்டில் ஒரு நாள்...
அன்று பாடசாலை இல்லை. ஏதோ கலவரமோ கிலவரமோ என்று விடுமுறை கொடுத்திருந்தார்கள்.
அமலன் தனது சில சக மாணவர்களுடனும், தனது...
|
|
Last Updated on Monday, 02 June 2008 23:01 |
|
Read more...
|
|
Written by "சிந்தனைச் செல்வர்" எழிலன்
|
|
Thursday, 25 August 2005 00:00 |
|
உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே அதுவும்
புண்ணியம்தான். பலன் கருதா நற்பணிகள் பயன் தராவிடினும் புண்ணியம்தான்.
பிறர் நன்மை விழைவதனால் வரும் துன்பம்கூட புண்ணியம்தான்...
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 3 |