|
Written by ஷண்முகி
|
|
Tuesday, 20 February 2007 00:00 |
|
புலம்பெயர் மண்ணில் தாயகம் பற்றிய எத்தனையோ நிகழ்வுகளில் கலந்து அவற்றை சிறப்பித்திருக்கிறாள் மோகனா. அப்போதெல்லாம் கட்டியணைத்து, தட்டிக்கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி, ஆதரவாய் ஆசுவாசப்படுத்தி கரம்கோர்த்த அம்மாவா இப்படி... |
|
Last Updated on Saturday, 08 March 2008 17:59 |
|
Read more...
|
|
Written by ஷண்முகி
|
|
Monday, 13 February 2006 00:00 |
|
தொலைபேசி மணி நீண்ட நேரமாக அடித்துக்கொண்டே இருந்தது. விடிய இரண்டு மணிக்குத்தான் நித்திரைக்குப் போன கிருஷ்க்கு இந்த அழைப்பு எரிச்சலையே ஊட்டியது. நேரத்தைப் பார்த்தான். மணி ஐந்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:03 |
|
Read more...
|
|
தொப்புள் கொடி உறவொன்று... |
|
|
|
|
Written by ஷண்முகி
|
|
Friday, 25 November 2005 00:00 |
|
அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:01 |
|
Read more...
|
|
Written by ஷண்முகி
|
|
Saturday, 27 August 2005 00:00 |
|
தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது. வேலைக்கு போகும் அவசரத்தில் உடுத்தது பாதி, உடுத்தாது பாதி என்று புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தவேளையில், 'இது வேறு' என்று... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:01 |
|
Read more...
|
|
Written by ஷண்முகி
|
|
Wednesday, 18 May 2005 00:00 |
|
அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா.உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு.படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:00 |
|
Read more...
|
|
Written by ஷண்முகி
|
|
Sunday, 16 January 2005 00:00 |
|
ஆங்கில பாடத்திற்காக மணி அடிக்க ஆரம்பித்தபோது அதற்கான பாட புத்தகங்களை எடுத்து வைப்பதில் எல்லோரது கவனமும் இருந்தது. ஷர்மிலி யின் மனமும் படபட வென அடித்துக்கொண்டது... |
|
Last Updated on Saturday, 08 March 2008 17:59 |
|
Read more...
|
|
|
|
|
|