|
Written by இந்துமகேஷ்
|
|
Monday, 09 February 2009 00:00 |
|
காகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்.. என் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்..
|
|
Last Updated on Monday, 09 February 2009 00:43 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Monday, 13 August 2007 01:10 |
வெளிநாட்டுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா விசர் முத்திப்போச்சு. இங்கை உள்ளவங்களின்ரை வாழ்க்கை முறையைப் பழகிறதை விட்டிட்டு தமிழ் வளர்க்கப் போறம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:15 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Saturday, 13 January 2007 00:00 |
|
எத்தனை ஆண்டுகளாயிற்று என்று நினைக்கையில் கூடவே நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்ற பெருமூச்சு.. ம்..எல்லாம் வெறும் கனவுகளாய்.. ஏன் இந்த வாழ்க்கை..? என்று இப்போது ஒரு... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:12 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Wednesday, 06 September 2006 00:00 |
|
இப்போது ஊருக்குள் தான்மட்டுமே தனித்து நிற்பதாய் ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டிருந்தது. எத்தனை மனிதர்களை எத்தனை நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்த நிலம்...இப்போது ஆளரவமற்ற சுடுகாடாக மனித வேட்டைக்காரர்களைத் தாங்கும் பலிபீடமாக... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:10 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Wednesday, 20 October 2004 00:00 |
எப்படி ஆரம்பிப்பது? ''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:13 |
|
Read more...
|
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Friday, 04 July 2008 23:47 |
ஒவ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...
|
|
Last Updated on Friday, 04 July 2008 23:56 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Wednesday, 18 April 2007 13:50 |
"அப்படி அடிமைப்பட்டு வாழ்வது எனக்குப் பிடிக்காது!" "இதை அடிமைப்படுத்துவது என்று நீ ஏன் நினைக்கிறாய்..அன்பு என்று நினைத்துக் கொள்ளேன்.." "அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக்கொண்டு வெறும் கற்பனைக்காக ஏன்... |
|
Last Updated on Sunday, 09 March 2008 23:29 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Saturday, 09 December 2006 00:00 |
|
"தனியாக வந்தோம்.. தனியாகப் போய்விடப்போகிறோம்.. இடையில் சிலபொழுது சுற்றியுள்ள மனிதர்களுடன் ஒரு ஒட்டுக்குடித்தனம்.. இவ்வளவுதானா வாழ்க்கை..?" "இல்லை!" என்று தனக்குள் சொல்லி... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:11 |
|
Read more...
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Sunday, 09 April 2006 00:00 |
|
விழித்துப் பார்த்தபோது- இருள்! இமைகளை மறுபடி மூடிக்கொண்டான் இளங்கோ. அங்கேயும் இருள்... |
|
Last Updated on Saturday, 08 March 2008 18:06 |
|
Read more...
|
|
|
|
|
|