|
ஊதியமா? உனக்கேதடி பெண்ணே? |
|
|
|
|
Written by சுதா சரண்யன்
|
|
Tuesday, 09 December 2008 23:00 |
பரதேசம் வந்தாலுமென்ன பார் பரதேசி என்பது பகிரங்கமாகாது பார் இங்கும் உனக்கு வேலையென தோழிகளால் வந்தாலுமென்ன நீயாகத் தேடினாலுமென்ன அது எனக்குப் பிடிக்காது..
|
|
Last Updated on Tuesday, 16 December 2008 23:57 |
|
Read more...
|
|
Written by 'சரண்யன்'
|
|
Wednesday, 08 August 2007 23:25 |
'என்னுடைய வாழ்க்கையில்
ஏற்பட்ட சில இடர் பாடுகள்
முட்டுக் கட்டைகள்
இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு
ஒரு கவிதை எழுதினேன்
கவிதைத் தேவனைப் பார்த்து...
|
|
Last Updated on Thursday, 09 August 2007 12:23 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Friday, 30 March 2007 01:13 |
கட்டு நாயக்க வான் படைத்தள மீதாக
வான் புலிகள் தாக்குதல்
எட்டுத் திக்கிலும் .தமிழர் காதில்
இனிப்பான ரசமான செய்தி
தித்திப்பாய் கருத்துகள்
களப் பேச்சுகள்...
|
|
Last Updated on Friday, 30 March 2007 01:16 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Wednesday, 13 December 2006 00:00 |
இனத்துக்குரியவனே
இயல்பான பண்பினனே
நேயத்துக் குரியவனே
கடலும் காற்றும் காதலும்
கருவாய்க் கொண்ட கவியே
நெடும் பயணம் எங்குற்றாய்...
|
|
Last Updated on Monday, 02 April 2007 13:01 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Thursday, 11 May 2006 00:00 |
|
கூடி இருந்து கூர் களியடைந்து
நயம்படப் பேசி நனிதே சிரித்து
நெஞ்சில் நஞ்சும் நாவில் அமுதும்
ஏந்தியே வந்து நமக்குள் நுழைந்து
பந்தியில் குந்தி பாதியாய் உண்டு -அவர்
திண்டது போக மீதியை எடுத்தும்...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 21:10 |
|
Read more...
|
|
|
புத்தே உம்மோடதான் நாமும்! |
|
|
|
|
Written by சுதா சரண்யன்
|
|
Monday, 04 February 2008 20:28 |
நேற்றைய தபாலில் புலம்பியிருந்தார்
புஞ்சியப்பு
'புத்தே, உம்மொடதான் நாமும்
மேலும்
'யாழுவா, பெப்ரவரி 4 நமக்கும் தானில்லை'
நண்ப நந்தபால இமெயில் இட்டிருந்தான் ...
|
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Monday, 18 June 2007 12:21 |
இவளோ நமக்காக இரையெடுக்க
அதில் என்ன சுகம் கண்டாள்
வாழ்வோடு வரும் வளங்கள்
தோளோடு நிற்காது ...
தொலையாகி அவை வேக
சலிக்காமல் நிலைப்பதற்கு
'வலிக்காமல் வாழ்வில்லை...
|
|
Last Updated on Monday, 18 June 2007 12:23 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Tuesday, 27 March 2007 13:58 |
ஆளுமைக் களத்தில்
அமிழ்த்திடும்
அவதியை போக்கி விடு
ஆட்சியிலிருக்கும்
அதிகார வெறியை
அறிந்திட உணர்த்திவிடு தாயே...
|
|
Last Updated on Wednesday, 28 March 2007 18:25 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Friday, 21 July 2006 00:00 |
|
கறுப்பு யூலை வெறுப்பு நினைவுகள்
இருக்கை இழந்த நெருப்பு நினைவுகள்
மறக்க மறுக்கும் மன வேதனைகள் அனைத்தும்
துறந்து நின்ற சோக வேளைகள் ஆடியது...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 23:15 |
|
Read more...
|
|
Written by சரண்யன்
|
|
Friday, 13 January 2006 00:00 |
|
பொங்கும் உணர்வோடு
பொங்கி நின்ற கவியுனை-சற்றும்
தங்காது தட்டிக் கொடுத்தனர்
தாங்கி நின்ற சுற்றம்...
|
|
Read more...
|
|
|
|
|
|