|
Written by இரசிகை, கனடா.
|
|
Sunday, 09 July 2006 00:00 |
|
1995 ஆடி மாதம் 9ம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையின்
காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு, நவாலி தேவாலயம் இலக்கானது. ஏதிலிகளாக
தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவித் தமிழர்கள் 65 பேர்
பலியானதுடன் 150 பேர் வரையில் படுகாயமுற்றார்கள். அந்த நினைவாக...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 23:00 |
|
Read more...
|
|
Written by இரசிகை
|
|
Monday, 03 July 2006 00:00 |
|
வானத்தில் தூங்கும் கள்ளி
உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி?
தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம்
தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு
புதையலை தூங்க விட்டது யாரடி...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 22:40 |
|
Read more...
|
|
Written by இரசிகை, கனடா.
|
|
Wednesday, 14 June 2006 00:00 |
|
யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார்...
(சிறுவர்கள்
மற்றும் இருதய பலவீனமுள்ளவர்கள் இந்த ஆக்கத்தை தொடர்ந்து வாசிக்க
வேண்டாம்.. காரணம், உள்ளே கோரமான படங்கள் உள்ளன. - 'தமிழமுதம்')
|
|
Last Updated on Sunday, 01 April 2007 22:22 |
|
Read more...
|
|
Written by இரசிகை, கனடா.
|
|
Saturday, 14 January 2006 00:00 |
|
தை திரு நாளா?
இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் ..
சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா!
|
|
Read more...
|
|
Written by இரசிகை, கனடா.
|
|
Monday, 26 December 2005 00:00 |
நீல வானம் குடை பிடிக்க
நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க..
கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க
கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம்...
|
|
Last Updated on Sunday, 01 April 2007 14:54 |
|
Read more...
|
|
|
|
|
|