|
கூவும் கோழிகளே! குயில் வரலாம்! ஜாக்கிரதை |
|
|
|
|
Written by காலகோலக் கவி
|
|
Tuesday, 16 March 2010 00:00 |
காலம் செய்த கோலம் இந்தப் புலம் பெயர்ந்த மண்ணில் யாரும் கீறும் எக்கிறுக்கும் கவிதை என்று காட்டி யாரும் துண்டைப்போர்த்தி இரு வரிகள் பட்டம் சூட்டி ''பாரும் கவிதை ஆக்கும்பணியை'' எனவும் விளித்தல் ஆச்சு..
|
|
Last Updated on Tuesday, 16 March 2010 02:46 |
|
Read more...
|
|
கல்மனம் கொண்டார்க்குக் கல்லறையா கல்மடு? |
|
|
|
|
Written by காலகோலக் கவி
|
|
Sunday, 25 January 2009 01:23 |
கல்மடுவில் மடையுடைத்தே தடையுடைத்த வெள்ளமாய் கல்மனங்கொள் இராணுவத்தைக் கல்லறைக்குள் தள்ளினார்..
|
|
Last Updated on Tuesday, 27 January 2009 17:43 |
|
Read more...
|
|
பேசி வெல்லத் திராணியற்றான்.. |
|
|
|
|
Written by காலகோலக்கவி
|
|
Sunday, 04 November 2007 22:41 |
நேர்வழிகள் தெரிந்திருந்தால் பொய்யுரையார்; மெய்யுரைப்பார்
சீர்மைமனம் கொண்:டிருந்தால் சிந்தனையில் உயர்ந்திருப்பார்
போர்முனையில் நிற்க அஞ்சிப் பதுங்குகுழி தேடியவர்
போர்முடித்த வீரருடல் உடைகளைந்து பழியெடுத்தார்...
|
|
Last Updated on Monday, 05 November 2007 13:16 |
|
Read more...
|
|
Written by காலகோலக் கவி
|
|
Tuesday, 17 July 2007 12:02 |
நீதிகொன்று தமிழ்வளர்த்து தமிழருக்கு நன்மையா?
நீதிவென்று கொடிபறக்க துணிந்து நிற்றல் நன்மையா?
நீதிகொல்லும் கயவர்கூட்டம் பொய்யில் மக்கள் ஏய்க்கவே
நீதிகண்ட மேதையென்று...
|
|
Last Updated on Friday, 20 July 2007 11:40 |
|
Read more...
|
|
|
கயமை புரியார் சுயமை இழப்பர் |
|
|
|
|
Written by காலகோலக் கவி
|
|
Wednesday, 05 August 2009 00:00 |
அலட்சியம் ஆகவே அடையாளம் காணும் அகமாற்றம் மெதுவாக மனதினுள் வந்தால்..
|
|
Last Updated on Thursday, 13 August 2009 12:17 |
|
Read more...
|
|
வெட்கமில்லை, வெட்கமென்பதில் லையே! |
|
|
|
|
Written by காலகோலக் கவி
|
|
Monday, 22 September 2008 23:29 |
வீரமக்கள் முகம் மறைத்துக் கோழை மேடை ஏறினால் காரமற்ற கவிமழையால் கவர்ச்சி வீசி உருக்கினால் பட்டமென்றும் பதவியென்றும் போலிப் பேச்சை நம்பியே...
|
|
Last Updated on Thursday, 25 September 2008 23:55 |
|
Read more...
|
|
குள்ள நரிகளைக் கும்பிடாதே! |
|
|
|
|
Written by 'காலகோலக் கவி'
|
|
Wednesday, 29 August 2007 19:34 |
தெரிந்தே பிழை செய்யும் மனிதன்
இருந்தும் இறந்துள்ள சவமே!
புரிந்தும் அதைமீறிப் பிழைசெய்
புல்லன் மனிதத் தின்இருளே!
அறிந்தே புலமைகள் இருந்தும்...
|
|
Last Updated on Saturday, 01 September 2007 00:53 |
|
Read more...
|
|
பார்த்தீரா, ஐயா பார்த்தீரா! |
|
|
|
|
Written by காலகோலக் கவி
|
|
Tuesday, 15 May 2007 00:46 |
சற்றுப்பே ருள்ளவர்பிற சங்க நாயகர் எனஆட்கள் தேடிச் சென்று
'சற்று டீ குடிக்கலாம், வாருங்கள்' என்றழைத்துப்பேசிவிட்டு
பேரறிஞர் அவருடன் பேச்சுவார் தைகள்நாம் தமிழ்காக்க...
|
|
Last Updated on Friday, 18 May 2007 13:23 |
|
Read more...
|
|
|
|
|
|