|
மேதின நாயகனே! தொழிலாள சோதரனே! ஒன்று கூடிப் பாடுமுன் ஒருத்தனைக் காட்டுவாயா? |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 01 May 2010 00:00 |
இன,மத பேதங்கள் வளர்த்திடும் வலம்,இடம் போத்தலடி காட்சிதானா? சனம் கட்சி அரசியல் வழிதொற்றி அடிபிடி கடைஉடை செய்கைதானா..
|
|
Read more...
|
|
தனியும் பொதுவும் ஒன்றுதான் |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 23 March 2010 00:00 |
தனிமனிதர் ஆயினும் தேசங்கள் ஆயினும் மூகமூடியணிவதால் தரம் மாறா தென்பதும் தனிமனிதர் ஆயினும் தேசங்கள் ஆயினும் தம்செயற் கேற்பவே பலன்களை ஏற்பதும்..
|
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Wednesday, 17 February 2010 00:00 |
உன்னை அவனிவனென் றெவன்விளித்துச் சொல்லினும் உன்னை நீயுணர்ந்தால் அவன்செயலில் கோபமது உன்னை அழுத்திடாது உனக்கதுவே நகைச்சுவையாய் உன்னைச் சிரிக்கவைக்கும் நடந்துவிடும், நிச்சயமாய்..
|
|
Read more...
|
|
அவர்கள்.... அவர்கள்.... அவர்கள்! |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Sunday, 24 January 2010 00:00 |
தேசங்களை ஆளுகின்ற தீயவர்கள் தேசமக்கள் கொன்றழிக்க உதவுவர்கள் மனிதநேய விரோதிகளை ஏற்பவர்கள் மனிதநேயம் சாகவிட்டு உயர்பவர்கள்..
|
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 19 December 2009 00:00 |
நினைவுக்குள் நலம்இன்றி நலம்செய்வ தாக நினைப்பாரும் நடப்பாரும் நிலத்தினில் கோடி புனைகதை வைத்ததில் பிழைப்பவன் நாடி தனையிழந் தேயவர் கொட்டுவார் தேடி..
|
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Saturday, 05 December 2009 00:00 |
பணம்தேடற் கெவ்வழியும் நல்லதுதான் என்பதும் பழிபிழைகள் நாள்கடந்தால் தெரியவரா தென்பதும்..
|
|
Last Updated on Tuesday, 08 December 2009 00:23 |
|
Read more...
|
|
|
நுரையினை நம்பின் தரையையும் இழப்பாய் |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Monday, 29 March 2010 00:00 |
ஜனநாயகம் காப்பதற்கு என்றுஅவன் பசப்புகையில் இனநாயகம் ஒன்றுமட்டும் அவனுள்ளம் குடியிருக்கும்..
|
|
Read more...
|
|
காலப் போக்கினைப் புரிந்தால் சரி |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Friday, 26 February 2010 00:00 |
என்றைக்கு ஒற்றுமை சிதைந்திடல் மறப்பாயோ அன்றைக்கே இனத்துரோகம் சரிபோலே உணர்வாய்நீ..
|
|
Last Updated on Monday, 01 March 2010 16:37 |
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Monday, 08 February 2010 00:00 |
மதிநம்மில் குறைவாக இருக்கின்ற போது மதிக்காமல் இழித்தெதிர்த் திடல் வெற்றிபோலும் மதித்திடல் முன்னோர்சொல் தவறென்ப தாயும் மதிகெட்டு நிற்பதும் சரியாகத் தோன்றும்..
|
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 05 January 2010 00:00 |
சினமதை முன்வைத்துச் சிந்திக்கும் போது மனமது சரிதனை உணராது போகும் தினம்நமைப் புடமிடல் தவிர்த்திடும் போது மனம்பிழை அணுகிடல் தவறாது ஆகும்..
|
|
Read more...
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 08 December 2009 00:00 |
அலைகளற்ற கடலதுவாய் எங்கணு மில்லை மலைகளற்ற குளிர்வளமும் எங்கணு மில்லை கலைகளற்ற மனிதஇனம் எங்கணு மில்லை விலைவிதிப்பின் விழுந்திடானில் துரோகியு மில்லை..
|
|
Read more...
|
|
ஏற்றவரைத் தெரிந்தால் ஏற்றம் கிடைக்கும் |
|
|
|
|
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Monday, 30 November 2009 00:00 |
கொள்கையென்று பொய்பிதற்றி மக்களேய்க்கும் குள்ளரை எள்ளளவும் நம்பிடுதல் நம்மைமூடர் ஆக்கிடும்..
|
|
Last Updated on Tuesday, 01 December 2009 17:24 |
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 18 |