|
இலக்கியத்தில் அல்ல, இல்லறத்தில் காதல்! |
|
|
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Wednesday, 06 February 2008 00:00 |
அவர் விரல்கள் என்தோளினைத் தொட்டதும்
“திருமணத்தின் பின்புதான்” என்று
ஏன் சிரித்துச் சிலிர்த்தேன்?
இலக்கியத்தில் நான் கண்ட பாவையாய்...
|
|
Last Updated on Tuesday, 05 February 2008 21:46 |
|
Read more...
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Monday, 01 January 2007 00:00 |
நல்லவர் கரங்களில் நீதியின் ஆட்சி
நலம் மக்கள் சேரவே இனி மாற வேண்டும்.
பொல்லாரின் கொடுங்கோன்மை இல்லாமல் செய்யவே
நல்லதொரு புததாண்டாய்ப் பிறக்கவே வேண்டும்...
|
|
Last Updated on Monday, 02 April 2007 13:46 |
|
Read more...
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Tuesday, 14 November 2006 00:00 |
அம்மா, அப்பா வாருங்கள் - என்னை
அன்பாய் அணைத்துக் கொஞ்சுங்கள்
அண்ணா, அக்கா வாருங்கள் - எனக்குப்
பாடம் சொல்லித் தாருங்கள்.
தம்பி, தங்கை வாருங்கள் - நாம்..
|
|
Last Updated on Monday, 02 April 2007 12:40 |
|
Read more...
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Wednesday, 12 April 2006 00:00 |
|
களங்கமில்லா இதயத்துக்கு எதுவுமே தெரிவதில்லை
இதயமில்லா அரக்கருககு எதுவுமே புரிவதில்லை
இரண்டுமே என்றைக்கும் ஒன்றாகச் சேர்வதில்லை
இதனால்தான் நல்லபயன் முறையாக...
|
|
Read more...
|
|
Written by திருமதி விஜயா அமலேந்திரன்
|
|
Thursday, 14 October 2004 00:00 |
பொழுதொன்று இன்று விடிந்தாலே போதும்
பெண்ணவள் அழுதிடுவாள்
அழுதென்ன பயன்தான் என்றவள் உணர்ந்தே
தெரிந்தாலும் அழுதிடுவாள்
பயந்து அவள் வாழும் விதம் வழி...
|
|
Last Updated on Wednesday, 28 March 2007 05:54 |
|
Read more...
|
|
|
|
|
|