|
தமிழ் கூறும் நல் உலகம் |
|
|
Written by மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Tuesday, 09 June 2009 17:28 |
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்..
|
|
Read more...
|
|
தேவகண்ணி |
|
|
Written by அங்கயற்பிரியன்
|
|
Saturday, 06 December 2008 23:00 |
என்னிடம் ”சின்னண்ணை தேவகண்ணி என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றாள். ஞாபகமில்லை என்று முற்று முழுதாக மறுக்க முடியவில்லை. ஏனென்றால்..
|
|
Read more...
|
|
புரியாத புதிர் புரிந்த போது..! |
|
|
Written by தேசப்பிரியன்
|
|
Tuesday, 09 September 2008 00:04 |
காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...
|
|
Read more...
|
|
நீ முன்னால போ, நான் பின்னால வர்றேன்! |
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Tuesday, 15 July 2008 23:00 |
ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மந்திரியும் தளபதியும் இருந்தாங்களாம். தளபதிக்கு ராசாவ கொன்னுட்டுப் பதவியப் புடிச்சுக்கணும்னு நம்ம பழைய தமிழ்ப்பட கதைகள்ல வர்றதுபோலவே ஆசையாம். அவன்ட திட்டம் மந்திரிக்குப் புரிஞ்சாலும் எப்புடி நிரூபிக்கிறதுன்னு...
|
|
Read more...
|
|
அர்த்தத்தோடே எதிர்த்தாதான் அறிவு வளரும்! |
|
|
Written by அப்பாவி அப்பாசாமி
|
|
Thursday, 26 June 2008 01:01 |
அப்பாடியோவ்! கொடலுகிடலெல்லாம் பத்தி எரிஞ்சமாதிரி இருந்துது. அதுமட்டுமா? நாத்தமா நாத்தம! நாக்கையே புடுங்கிக்கிட்டு சாவலாம்போல இருந்திச்சுது எனக்கு...
|
|
Read more...
|
|
|
புரிதல் |
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Monday, 09 February 2009 00:00 |
|
காகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்.. என் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்..
|
|
Read more...
|
|
போதி மரம்.. |
|
|
Written by மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Friday, 31 October 2008 01:00 |
“மரங்களை நேசிக்கும் நீயா...? இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்..
|
|
Read more...
|
|
இனிய உளவாக..! |
|
|
Written by வி.ல.நாராயண சுவாமி
|
|
Saturday, 09 August 2008 23:24 |
"இல்ல மகேஷ்... அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்... அவங்களோட வேலையே இதுதாண்டா... எப்படியாவது பேசி, வாடிக்கையாளரோட சம்மதத்தை வாங்கிடனும்னுதான் அவங்களும் போராடுறாங்க... அவங்களோட வேலையிலும் கஷ்டம் இல்லாம இல்லடா..
|
|
Read more...
|
|
விடியல் |
|
|
Written by இந்துமகேஷ்
|
|
Friday, 04 July 2008 23:47 |
ஒவ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...
|
|
Read more...
|
|
வயலும் வைரவரும் |
|
|
Written by சாத்திரி
|
|
Wednesday, 04 June 2008 23:59 |
ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர். நாய்தானே அவரின்ரை வாகனம்? எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும்தான் வைரவருக்கு துணை. யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால்...
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 8 |