CHOLA SENGOL HISTORY IN TAMIL 2023: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் குறித்த வரலாற்று மற்றும் அதன் சுவாரஸ்ய பின்னணி

CHOLA SENGOL HISTORY IN TAMIL

CHOLA SENGOL HISTORY IN TAMIL: ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது. செங்கோலை பெறும் ஆட்சியாளர், நியாயமாகவும், நடுநிலையாகவும் ஆட்சி புரிவதற்கான ஆணையை பெறுவார். செங்கோலில் உள்ள நந்தி நியாயத்தை குறிக்கிறது. இந்த செங்கோல் என்ற சொல் செம்மை என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நேர்மை என்று பொருளாகும். இந்தியாவில் சோழர்கள் காலத்தில் இதற்கான நடைமுறை அமலில் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கையில் இருக்கும் ஆட்சி இந்தியர்களுக்கு … Read more

திருவள்ளுவமாலை / THIRUVALLUMALAI IN TAMIL

திருவள்ளுவமாலை / THIRUVALLUMALAI IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருவள்ளுவமாலை (THIRUVALLUMALAI) பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும், சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு … Read more

KAMBAR IN TAMIL / கம்பர் பற்றிய குறிப்புகள்

கம்பர் பற்றிய குறிப்புகள் / KAMBAR IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கம்பர் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது கம்பர் சோழ நாட்டு தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார். இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார். கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவர் செய்நன்றி மறவாத இயல்பினர். … Read more

திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் / THIRUVALLUVAR HISTORY IN TAMIL

திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் / THIRUVALLUVAR HISTORY IN TAMIL: எங்களதுதமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருவள்ளுவர் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

THIRUKKURAL IN TAMIL / திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள்

திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருக்குறள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Thirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. TNPSC திருக்குறள் NOTES 6 TO 12 … Read more